நற்செய்தி கதைகள் நம்பகமானவையா? (1)

நற்செய்தி பதிவுகள் (gospels) இயேசுவின் மரணத்திலிருந்து பல வருடங்களுக்கு பிறகு எழுதப்பட்டுள்ளன ! ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டது ! வரலாற்று ரீதியாக நம்பகமானதாக நாம் கருதலாமா?





 மேலே கூறப்பட்டவை அலெக்சாண்டர் தி கிரேட் வாழ்க்கைக்கான எழுதப்பட்ட ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகள். 


நேர இடைவெளியைக் கவனியுங்கள்! அலெக்சாண்டர் கி.மு 330 இல் வாழ்ந்தார் ... ஆரம்பத்தில் எழுதப்பட்ட பதிவு ஏறத்தாழ 30 கி.மு. கிட்டத்தட்ட 300 வருட இடைவெளி!ஆயினும் அலெக்சாண்டரின் வாழ்க்கையை யாரும் சந்தேகிக்கவில்லை அல்லது எழுதப்பட்ட பதிவுகளை நம்பமுடியாததாகக் கருதவில்லை.


1 கொரிந்தியர் 15 இல் குறிப்பிடப்பட்டுள்ள மத நம்பிக்கை அறிக்கை (creed) இயேசுவின் மரணத்தின் சில மாதங்கள் முதல் ஆண்டுகள் வரை எழுதப்பட்டது !  


அலெக்சாண்டரின் நம்பகத்தன்மையை நீங்கள் சந்தேகிக்கவில்லை என்றால் .. இயேசுவின் நற்செய்தி பதிவுகளும்  நீங்கள் சந்தேகிக்க முடியாது !


- tam chris 

Comments

Popular posts from this blog

The Strongest Design Argument

பைபிள் முரண்பாடுகள். யூதாஸின் மரணம்

This is my response to a random hindu in twitter!